மதி கெட்டனரோ இறைவனின் நாட்டில்...
மதம் கொள்ளா யானையோ வெள்ளியாற்றில்....
மாக்களும் மக்கள் ஆக்கும் இடத்தில்...
மனிதமும் ஏனோ மறைந்தது மலைபுரத்தில்
மதி கெட்டனரோ இறைவனின் நாட்டில்...
மதம் கொள்ளா யானையோ வெள்ளியாற்றில்....
மாக்களும் மக்கள் ஆக்கும் இடத்தில்...
மனிதமும் ஏனோ மறைந்தது மலைபுரத்தில்
Comments
Post a Comment