நாணல் May 11, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps ஆற்றுக்கு எழிலூட்டும் நாணலை ஏசினேன்"காற்றுக்கு எதற்கு இப்படி இசைக்கிறாய்?" என்று "விட்டு கொடுப்போர் கெட்டு விடுவதில்லை" எனக்கூறி விட்டு மறுபடியும் இசைய ஆரம்பித்தது..... Comments
Comments
Post a Comment