நினைவோ ஒரு பறவை

 கண்களால் பார்த்த வண்ணங்களைவிட
இதயத்தால் பார்த்த வண்ணங்களே அதிகம்! அது போல
கண்களால் வந்த கண்ணீரைவிட
இதயத்தில் இருப்பது அதிகம் ‌
கண்ணீராய் அல்ல நினைவுகளாய் .....

Comments